Tag: Case

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு ; சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லியில் ஆஜராகும் விஜய்

Mithuna- March 15, 2026

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் ... Read More

சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- July 16, 2025

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு ... Read More

பிரபல யூடியூபர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு

Mithuna- July 6, 2025

டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமாகி பிறகு டெக் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் யூடியூப் சேனலை வைத்துள்ள சுதர்சன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக ... Read More

தேசபந்து தென்னகோனின் வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- May 28, 2025

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் ... Read More

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு ; அடுத்த மாதம் விசாரணை

Mithuna- May 21, 2025

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை ஜூன் 27 ஆம் திகதி விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலுக்கு அழைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ... Read More

ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- May 20, 2025

2015ஆம் ஆண்டு முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி வீட்டின் உரிமையாளரை மிரட்டி, அந்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் ... Read More

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- May 16, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பெரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் ... Read More