Tag: CID

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்

Mithuna- February 3, 2026

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷச ற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஆஜரானார். இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் ... Read More

ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ இன்று விசாரணைக்கு அழைப்பு

Mithuna- February 3, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு பொலிஸார் ... Read More

முன்னாள் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க சிஐடியில் வாக்குமூலம்

Mithuna- February 2, 2026

முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (02) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். வாக்குமூலம் அளித்த பின் வெளியேறிய சமல் ராஜபக்ஷ, ஊடகங்களிடம் எந்த கருத்தையும் ... Read More

ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ விசாரணைக்கு அழைப்பு

Mithuna- February 2, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதி குற்ற விசாரணை பிரிவு (FCID) முன்னிலையில் ஹாச்பத்திரிக்கான அறிவிப்புக்கு பதில் அளிக்க, நாளை (03) காலை 9.30 மணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ... Read More

ஷிரந்தி ராஜபக்ஷ – நாமல் ராஜபக்ஷ இருவருக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி CIDயில் ஆஜராகுமாறு அழைப்பாணை

Sasikala- January 31, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரையும் , எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை ... Read More

CIDயில் இருந்து வெளியேறிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன

Mithuna- January 27, 2026

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (27) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன, விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். மரண மிரட்டல் தொடர்பான ஒரு சம்பவம் குறித்து தன்னிடமிருந்து ... Read More

மன்னார் நீதவான் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி

Sasikala- January 3, 2026

மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் முன் கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மன்னார் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. ... Read More