Tag: court
எம்.பி. அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு சிறைச்சாலை நடைமுறைகளுடன் அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், ... Read More
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்படுகிறார்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இன்று ... Read More
முன்னாள் எம்.பி. சஜின் வஸ் குணவர்தன நீதிமன்றத்தில் ஆஜர்
சட்டவிரோதமாக சொத்துக்களை கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வஸ் குணவர்தன இன்று (31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக அதிகாரப்பூர்வ ... Read More
சமன் ஏக்கநாயக்க இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் மீண்டும் ஆஜராகிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்காக நிதி அனுமதி வழங்கியதாகவும், ... Read More
சமன் ஏகநாயக்க நீதிமன்றில் ஆஜர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க இன்று (11)கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி ... Read More
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோர் நீதிமன்றில் ஆஜர்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் ... Read More
திருகோணமலை புத்தர் சிலை வழக்கு ; கஸ்ஸப தேரர் மற்றும் பலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (09) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் ... Read More

