Tag: cricket
மதீஷ பத்திரண T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கம்
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, தற்போதைய டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளது. அவரது இடது காலின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் ... Read More
இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ராவல் பிண்டியில்
இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றுராவல் பிண்டியில் இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ... Read More
இலங்கை அணிக்கு புகழ்பெற்ற துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரும் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரும் நியமனம்
புகழ்பெற்ற புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் ,இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட் (Julian Wood) நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் 1 முதல் அமுலாகும் ... Read More
இலங்கை Vs சிம்பாப்வேகிரிக்கட் போட்டி இன்று மாலை
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறுகிறது. இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஹராரேயில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் இரண்டு ... Read More
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மான் கில் (Shubman Gill)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 37வது டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் (Shubman Gill) நியமிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி ... Read More
இந்தியாவில் உள்ள பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்தியா முடக்கியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்துஇந்தியாவில் உள்ள பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்தியா முடக்கியுள்ளது. நேற்று முடக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் வாசிம் ... Read More
விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும்
கிரிக்கெட் சபையும் அரசாங்கமும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும் என நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (18) 2025 ஆம் ஆண்டுக்கான ... Read More

