Tag: disaster

புத்தளம் மாவட்டத்தில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

Mithuna- March 16, 2026

பேரிடர் நிலைமை தணிந்துள்ள நிலையில், மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைக் கண்டறியவும், அந்தப் பணிகளைத் துரிதப்படுத்தவும் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில்(12) புத்தளம் மாவட்ட ... Read More

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை வெளியீடு

Mithuna- January 28, 2026

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில், பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தக நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ... Read More

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட உயர் தரப் பரீட்சைகள் ஜனவரி 12 முதல் மீண்டும் ஆரம்பம்

Mithuna- January 8, 2026

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைகள் ஜனவரி 20ஆம் திகதி ... Read More

அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

Mithuna- January 8, 2026

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ... Read More

அனர்த்தத்தை எதிர்கொண்டாலும், 300 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட முடியும்

Mithuna- December 30, 2025

சமீபத்திய சூறாவளி டித்வா போன்ற கடுமையான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டாலும், தற்போதைய சூழ்நிலையை விட மீள்தன்மையுடன் செயல்படுவதனால் 2030 ஆம் ஆண்டிற்குள் இலங்கை 300 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும் என்று கைத்தொழில் ... Read More

அனர்த்தம் மிக்க பகுதிகளில் உள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை

Mithuna- December 26, 2025

கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் ... Read More

சுனாமி பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினம்

Mithuna- December 26, 2025

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. இந்த ... Read More