Tag: drowning

குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

Mithuna- March 23, 2026

அனுராதபுரம் – நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்வெவ குளத்தில் நேற்று (22) குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு நொச்சியாகம வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும், ... Read More

 நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

Mithuna- January 4, 2026

அநுராதபுரம் - நொச்சியாகம, சீரம்பகம குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நேற்று (03) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நொச்சியாகம, மஹபுலன்குளம் 38 வது மைல்கல் பகுதியை சேர்ந்த 67 வயதுடையவரே ... Read More

மிரிஸ்ஸ கடற்கரையில் நீரில் மூழ்கி வைத்தியர் உயிரிழப்பு

Mithuna- December 26, 2025

மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடச் சென்ற 49 வயதுடைய வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட அவரை உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை ... Read More

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

Mithuna- December 23, 2025

அச்சுவெளி - தெற்கு கரத்தடி வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நேற்று (22) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தூர் - ஆவரங்கல், பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் யாழ்ப்பாணம் ... Read More

நீரில் மூழ்கி வெளிநாட்டவர் பலி

Mithuna- December 21, 2025

ஹிக்கடுவ, வேவல கடற்கரையில் நேற்று (20) கடலில் நீந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் தெரிவிப்பதாவது, குறித்த நபர் கடலில் நீந்திக் ... Read More

நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் ஒருவர் பலி

Mithuna- October 6, 2025

திக்வெல்லவில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன், பாடசாலை மைதானத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பாடசாலையின் நீச்சல் குளத்தில் பந்து ... Read More

நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

Mithuna- September 15, 2025

மல்வத்து ஓயாவில் நேற்று (14) நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் மடு மாதா தேவாலயத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும்போது மல்வத்து ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளார்.  ... Read More