Tag: Financial assistance
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையிடமிருந்து நிதியுதவி
'டித்வா' (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், பாதிப்புக்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. ... Read More
மியன்மாரினால் இலங்கைக்கு 100,000 டொலர் நிதியுதவி
மியன்மார் குடியரசினால் இலங்கை அரசாங்கத்திற்கு அவசர நிவாரணமாக 100,000 அமெரிக்க டொலர்கள் நேற்று (08) அன்பளிப்புச் செய்யப்பட்டது. மியன்மார் தூதுவர் மர்லர் தான் ஹ்டைக் (Marlar Than Htaik) இனால் வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு ... Read More
திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவி
‘திட்வா’ சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த ... Read More
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக (ADB) இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி
இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கும் ஒப்பந்தத்தம், இலங்கை அரசுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே நேற்று (17) கொழும்பில் உள்ள திறைசேரியில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசின் ... Read More
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நிதி உதவி வழங்கும் சீனா
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த ஆண்டு ஜனவரி 1-ந் திகதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் மானியம் வழங்கப்படும் ... Read More
இந்திய – இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் நேற்று (26) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 ... Read More
பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிதியுதவி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் ... Read More

