Tag: Heavy rains

இந்தோனேசியாவில் கனமழை ; 25 பேர் பலி

Mithuna- January 26, 2026

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சிசருவா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அந்த அனர்த்தத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக ... Read More

இந்தோனேசியாவில் கனமழை ; 1,003 பேர் பலி

Mithuna- December 15, 2025

ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மூன்று மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே மாகாணங்களில் மொத்தமாக 14 லட்சம் ... Read More

மெக்சிகோவில் கனமழை ; 28 பேர் பலி

Mithuna- October 12, 2025

மெக்சிகோ நாட்டின் அருகே ரேமண்ட் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் மெக்சிகோவில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, ... Read More

பொலன்னறுவை மாவட்டத்தில் பெரும் போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்

Mithuna- August 28, 2025

கடந்த 2024/2025 பெரும் போகத்தில் விவசாயப் பாதிப்பிற்கு உட்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தில் அதிகமான விவசாயிகளுக்கு தற்போது இழப்பீடு வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள பகுதிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் விவசாயம், கால்நடை வளங்கள், காணி ... Read More

பாகிஸ்தானில் கனமழை ; 116 பேர் பலி

Mithuna- July 16, 2025

பாகிஸ்தானில் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் காராணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கனமழையால் 116 ... Read More

உத்தரபிரதேசத்தில் கனமழை ; 14 பேர் பலி

Mithuna- July 14, 2025

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல், பாம்புகடி உள்ளிட்ட சம்பவங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். Read More

அமெரிக்காவில் கனமழை ; 27 பேர் பலி

Mithuna- July 6, 2025

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் (04) முதல் கனமழை பெய்தது வருவதால் அம்மாகாணத்தில் உள்ள கவ்டலெப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை, வெள்ளப்பெருக்கின்போது ஆற்றின் அருகே கோடை விடுமுறை முகாமில் பங்கேற்றிருந்த 7 ... Read More