Tag: Indian fishermen

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

Mithuna- July 22, 2025

எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் கூறி இராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் அழைத்து சென்று ... Read More

இந்திய மீனவர்கள் 15 பேருக்கு விளக்கமறியல்

Mithuna- July 18, 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும்  எதிர்வரும்   31  திகதி வரை    விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார். கடந்த ... Read More

இந்திய மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

Mithuna- July 14, 2025

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது நேற்று (13) அதிகாலை ... Read More

இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

Mithuna- July 13, 2025

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது இன்று (13) செய்யப்பட்டுள்ளனர்.  கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ... Read More

இந்திய மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

Mithuna- July 1, 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 ராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (1) ... Read More

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithuna- June 30, 2025

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை  எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார். ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று நேற்று ... Read More

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

Mithuna- March 28, 2025

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகை மடக்கிப் பிடித்த கடற்படையினர், அதிலிருந்த ... Read More