Tag: investigation
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் தடைகள் இருப்பதாக கர்தினால் ரஞ்சித் குற்றச்சாட்டு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையை தற்போதைய அரசாங்கம் நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னெடுத்து வரும் நிலையில், சில அரசாங்க அதிகாரிகள் அதனை செயலிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர் என பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் ... Read More
நிலக்கரி முறைகேடுகள் குறித்த விசாரணைகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு
நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தியின் போது முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி புதிய அறிவுறுத்தல்களை ... Read More
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; விசாரணை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்
அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி 10ஆம் ... Read More
கோண்டாவில் உணவகத்தில் கரப்பான் பூச்சியுடன் உணவு ; விசாரணை தொடக்கம்
யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் கூடிய உணவு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (01) ஒரு குடும்பம் குறித்த உணவகத்திற்கு உணவருந்த ... Read More
6 ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டு, தற்போது அச்சிடப்பட்டுள்ள 6 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பாடத்திற்கான ஒரு தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு, அந்த ... Read More
இலங்கை மின்சார சபை பற்றிய விசாரணை தொடர்பாக LTL நிறுவனம் கோப் குழுவிற்கு அழைப்பு
இலங்கை மின்சார சபை தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, இலங்கை மின்சார சபையின் பங்குகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனமான LTL ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் அண்மையில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் ... Read More
லசந்த விக்ரமசேகராவின் கொலை தொடர்பான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டனர்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகராவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட , துப்பாக்கிதாரியாக அடையாளப்படுத்தப்பட்ட நபர் உட்பட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர் ... Read More

