Tag: maithripala sirisena

முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை

Mithu- January 28, 2025

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல் அனுராதபுரம் மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு செல்லும் கால்வாய்களை உடனடியாக அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் வடமேற்கு மற்றும் ... Read More

திலித்துடன் இணைந்தார் மைத்திரியின் மகன்

Mithu- October 3, 2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன ஆகியோர் திலித் ஜயவீரக்கு ஆதரவு தெரிவித்து அவரது கட்சியில் இணைந்துகொண்டனர். முறையே அவர்கள் மௌபிம ஜனதா கட்சியின் (எம்ஜேபி) ... Read More

சிறப்புரிமைகளை இரத்து செய்தமை தொடர்பில் கவலையில்லை

Mithu- October 2, 2024

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இரத்து செய்தமை அல்லது குறைக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு வருத்தம் இல்லை என ... Read More

நட்டஈட்டை செலுத்தி முடித்த மைத்திரி

Mithu- August 21, 2024

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபாய் நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய ... Read More

ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு மைத்திரியின் ஆதரவை பெறுவதற்கான அவசியம் ஏற்படவில்லை

Mithu- August 16, 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அறிக்கை ஒன்றை ... Read More

மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

Mithu- June 12, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ... Read More

ஜூட் ஷ்ரமந்தவுக்கு வழங்கிய மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயல்

Mithu- June 6, 2024

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயலாகும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. Read More