Tag: maithripala sirisena

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்

Mithuna- April 28, 2026

கொழும்பு – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (28) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ... Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் முன்னிலை

Mithuna- April 28, 2026

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்கும் நோக்கில் இன்று (28) அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் ... Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஈரானிய தூதருக்கும் இடையிலான சந்திப்பு

Mithuna- March 26, 2026

இலங்கைக்கான ஈரானிய தூதர் அலிரெசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அறிக்கைகளின்படி, இந்த சந்திப்பு நேற்று (25) ஈரானிய தூதரகத்தில் நடைபெற்றது. ஈரான் மற்றும் ... Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன CIDயில் ஆஜர்

Mithuna- November 7, 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று (07) ஆஜராகியுள்ளார். விவசாய அமைச்சிற்கு இராஜகிரியவிலுள்ள கட்டடமொன்றை வாடகைக்கு எடுத்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ... Read More

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேன

Mithuna- October 13, 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். சுமார் ஐந்து மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர், மதியம் 2.00 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். சுமார் ... Read More

மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் தாம் அரசாங்கத்திடம் கையளித்த பாதுகாப்பு வாகனங்களை மீண்டும் தருமாறு கோரிக்கை

Sasikala- October 11, 2025

தங்கள் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வாகனங்களைத் திருப்பித் தருமாறு முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வாகனங்களை வழங்குவதன் மூலம் ... Read More

சீன தூதுவருக்கும் மைத்திரிக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- September 16, 2025

இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவைச் சந்திப்பதற்கு முன்பு, கொழும்பில் ... Read More