Tag: Northern Province
வடக்கு மாகாண ஆசிரியர்கள் போராட்டம்
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை மாகாண கல்வித்திணைக்களம் பரிசீலனை செய்ய மறுத்து, மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக இன்று (26) நடைபெறுகையில் வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் ... Read More
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (24) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில், ... Read More
வட மாகாண பாடசாலைகளுக்கு 172 இளைஞர் கண்டுபிடிப்பு கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்கள்
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் ஏற்பாட்டினால், வட மாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு, 172 இளைஞர் கண்டுபிடிப்பு கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்களை அமைக்கும் திட்டம் வவுனியா மாவட்ட ... Read More
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான ஊழலுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. இது ஊழலை முற்றாக ஒழித்து, நேர்மையான நிர்வாகத்தை நிலைநாட்ட ... Read More
வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோருகிறது இந்தியா
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி , வடக்கு மாகாணத்தின் ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் ... Read More
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன நியமனம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பிரதீபன் Read More
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பம் குறித்து வட மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலமர்வு
அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தும் “AI for Transforming Public Service” எனும் செயலமர்வு, கடந்த 27 ஆம் ... Read More

