Tag: raids
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 570 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 576 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இச்சுற்றிவளைப்பின் போது ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; பலர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 652 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 956 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுடன் இலங்கை பொலிஸாரால் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 858 பேர் கைது
முழு நாடும் ஒன்றாக எனும் செயற்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சோதனையில் 858 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 சந்தேக நபர்களுக்கு பிடியாணை பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 15 ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 981 பேர் கைது
முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட 987 சுற்றிவளைப்புகளின் போதே இந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 614 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பு(10) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 27,953 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சந்தேகத்தின் ... Read More

