Tag: Remand

காட்டு மரை வேட்டையாடிய இருவர் விளக்கமறியல்

Mithuna- March 16, 2026

நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்டத்தின் 50 ஏக்கர் பிரிவில் அமைந்துள்ள வனப் பகுதியில் காட்டு மரை ஒன்றை வேட்டையாடியதாக சந்தேகிக்கப்படும் இருவரை எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதிமன்றம் ... Read More

சஜின் வாஸ் குணவர்தனவிற்கு விளக்கமறியல்

Mithuna- March 9, 2026

சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ... Read More

12 இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

Mithuna- February 20, 2026

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் ... Read More

முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- February 20, 2026

சதோச நிறுவனத்தின் லாரியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மற்றொரு சந்தேக நபரை மார்ச் 6 ஆம் ... Read More

சமன் ஏக்கநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- February 11, 2026

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  Read More

பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- February 9, 2026

பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் பிறரை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜா ... Read More

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- January 30, 2026

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (30) விசாரணைக்கு ... Read More