Tag: sea

 கடல் அட்டைகளுடன் சந்தேக நபர் கைது

Mithuna- February 24, 2026

கற்பிட்டி முகத்துவாரம் கடற்பகுதியில் நேற்று (23) இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 685)கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக ... Read More

மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி

Mithuna- January 16, 2026

மன்னார், பேசாலை கடலில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ... Read More

நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

Mithuna- December 30, 2025

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் காணாமல் போன இளைஞனின் சடலம், இன்று (30) கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆழியவளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ... Read More

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

Mithuna- November 6, 2025

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குள்ள கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் இந்த கோவிலின் ... Read More

மட்டக்களப்பு கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சிவப்புநிற நண்டுகள்

Mithuna- October 31, 2025

மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பெருமளவான சிவப்புநிற நண்டுகள் உயிருடன் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன.  கடந்த சில நாட்களாகவே இவ்வாறான சிவப்புநிற ... Read More

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு

Mithuna- October 29, 2025

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் உயிரிழந்துள்ளனர்.  குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து ... Read More

சீனாவில் கடலில் விழுந்த சரக்கு விமானம் ; 2 பேர் பலி

Mithuna- October 20, 2025

சீனாவில் உள்ள ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த போயிங் 747 சரக்கு விமானம் நேற்று தரையிறங்கும் போது , ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 ... Read More