நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷச ற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஆஜரானார்.

இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )