மே மாதத்தில் 6,042 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு

மே மாதத்தில் 6,042 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு

இலங்கையில் மே மாதத்தில் மாத்திரம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )