வீதியை விட்டு விலகி முச்சக்கரவண்டி விபத்து ; இருவர் காயம்

வீதியை விட்டு விலகி முச்சக்கரவண்டி விபத்து ; இருவர் காயம்

முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை , டீ சைட் காட்மோர் பகுதியிலேயே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான இருவர், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வெளி நோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )