
மத்துகம பிரதேச சபையின் தலைவருக்கு பிணை
மத்துகம பிரதேச சபையின் தலைவர் கசுன் முனசிங்கவுக்கு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று (08) பிணை வழங்கியுள்ளது.
அதன்படி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மத்துகம பிரதான நீதவான் எம்.என்.எம். நாணயக்கார, தலா ரூ.500,000 இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

