Category: Main News

நிதி செயலாளர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் ; போராட்டக்காரர்கள் மீது சாணி வீச்சு

Mithuna- April 28, 2026

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற குழுவினருக்கு அப்பகுதி மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் ... Read More

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Mithuna- April 28, 2026

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ... Read More

பொகவந்தலாவ பேருந்து விபத்து ;10 மாணவர்கள் கவலைக்கிடம்

Mithuna- April 28, 2026

பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவர்களில் பத்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொகவந்தலாவ நகரில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, காலை ... Read More

பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Mithuna- April 28, 2026

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு ... Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் முன்னிலை

Mithuna- April 28, 2026

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்கும் நோக்கில் இன்று (28) அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் ... Read More

ஏஹி பஸ்சிகோ சர்வதேச அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று

Sasikala- April 28, 2026

ஏஹி பஸ்சிகோ(Ehi Passiko) சர்வதேச அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும். இது தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு: இன்று (28) நண்பகல் 12:00 மணிக்கு களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபயணம் ... Read More

மெகசின் சிறைக் கைதி மரணம் – சிறைச்சாலை தலைமை அதிகாரியும் பெண் அதிகாரியும் கைது

Sasikala- April 28, 2026

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில், சிறைச்சாலை தலைமை அதிகாரி ஒருவரும் பெண் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மரணம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசேட விசாரணைகளை ... Read More