Category: Sri Lanka
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன மாற்றத்திற்கான குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதால் எரான் விக்கிரமரத்ன SJB யிலிருந்து விலகினார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின்செயற்குழு மற்றும் மேலாண்மைக் குழு ஆகியவற்றிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ... Read More
பெண் வைத்தியர்கள் குளிப்பதைப் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிடிவியில் சிக்கினர்
கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள்சிலர் குளிப்பதைத் தமதுமொபைல் போனில் படம்பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை 19 ... Read More
பூம் ட்ரக் உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி
மில்லனிய பிரதேச சபையின் வேலைத்தளத்தில் ஹியூம் குழாய்களை இறக்கிக்கொண்டிருந்த பூம் ட்ரக் ஒன்று, உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பதலே பகுதியிலிருந்து மில்லனிய பிரதேச சபைக்கு கொண்டு ... Read More
ஹட்டன் பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 34 பேரில் ஒருவர் உயிரிழப்பு
ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின், பாடல்யால பகுதியில் இன்று (29) பிற்பகல் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ... Read More
போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது
தெனிப்பிட்டிய பகுதியில் மருத்துவ மையத்துக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 765 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடலோர பொலிஸார் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை பிரதிநிதிகள் இணைந்து ... Read More
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கானபுதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா ... Read More
இடியுடன் மழை ; பல மாகாணங்களுக்கு மின்னல் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) இரவு 11.30 மணி வரை மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, ... Read More

