Category: World News
ஈரானின் அணுசக்தி மற்றும் கைத்தொழில் நிலையங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கஈரான் சபதம்
ஈரானின் யாஸ்த் (Yazd) பகுதியில் உள்ள யுரேனியம் பதப்படுத்தும் நிலையம் மற்றும் பல முக்கிய உள்கட்டமைப்பு தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு "கடுமையான விலை கொடுக்க வேண்டி வரும்" என ஈரான் எச்சரித்துள்ளது. ... Read More
டெல்லி – கொழும்பு இடையே நாளை முதல்புதிய நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் IndiGo நிறுவனம்
இந்தியாவின் முன்னனி விமான சேவை நிறுவனமான இந்திகோ (IndiGo), டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையில் புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது போக்குவரத்து வலையமைப்பை மேலும் பலப்படுத்துகிறது. இந்தப் புதிய ... Read More
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா கைது !
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நேபாளத்தை உலுக்கிய ஜென் ஜி போராட்டங்களின் போது நடந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான அடக்குமுறை நடவடிக்கைகளுக்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேபாள ... Read More
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறலாம்-ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப்
ஒரு மாத காலமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரான் 'இந்த வாரத்தில்' வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் ... Read More
அமெரிக்கா நாணயத்தாள்களில் இனி ட்ரம்பின் கையொப்பம் 165 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறையில் மாற்றம்
அமெரிக்க வெள்ளை மாளிகை 'The White House' என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை (App) வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தொடர்பான அனைத்து உடனுக்குடனான தகவல்களையும் இந்தச் செயலியின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வெள்ளை ... Read More
சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்
சவூதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் ... Read More
தெற்கு அதிவேக வீதியில் இன்று பயணிகள்பஸ்தீப்பற்றி எரிந்தது ஏன் ? விசாரணைகள் ஆரம்பம்
கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, இன்றுதெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. பஸ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே தீப்பற்றத் தொடங்கியதை அடுத்து, அதிலிருந்த பயணிகள் ... Read More

