Tag: arrest
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 929 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 929 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 09 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ... Read More
காட்டு மரை வேட்டையாடிய இருவர் விளக்கமறியல்
நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்டத்தின் 50 ஏக்கர் பிரிவில் அமைந்துள்ள வனப் பகுதியில் காட்டு மரை ஒன்றை வேட்டையாடியதாக சந்தேகிக்கப்படும் இருவரை எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதிமன்றம் ... Read More
நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை ; 570 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (15) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 570 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 26,905 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More
தேவேந்திரமுனை அருகே பலநாள் மீன்பிடி படகில் 123 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது
தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண் ஜயசேகர தெரிவித்தார். குறித்த பலநாள் மீன்பிடி படகு இன்று (16) காலை ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 906 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 906 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 09 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ... Read More
போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞன் கைது
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்து வரும் 20 வயதுடைய குறித்த இளைஞன் தொடர்ந்து போதை மாத்திரைகளை ... Read More
அசோக ரன்வலவுக்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பந்தமான வழக்கு இன்று மஹர நீதவான் ... Read More

