Tag: Batticaloa
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் பழுதடைந்த மீன்கள் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் இன்று (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத நிலையில் விற்பனை செய்யப்படவிருந்த 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ... Read More
மட்டக்களப்பிற்கு வருகை தந்த பெருந்தொகையான Australian White Ibis என்ற புலம்பெயர் பறவைகள்
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மீண்டும் வருகைதந்துள்ளன. Australian White Ibis என்ற புலம்பெயர் பறவைகள் இனம் குறிப்பாக வருடம் தோறும் மார்கழி, தை, மாதங்களில் இப்பிரதேசத்திற்கு ... Read More
மட்டக்களப்பில் வேன் மரத்தில் மோதி விபத்து
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாடின்றி வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது வேன் ... Read More
மட்டக்களப்பில் பாதசாரி கடைவையில் 60 வயதானவர் வேன் மோதி உயிரிழப்பு
பொலன்னறுவை-ஹபரண மட்டக்களப்பு வீதியில் பாதசாரி கடைவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதசாரி கடவையைக் கடக்கச் சென்றவர் மீது வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, ... Read More
மட்டக்களப்பில் முதல்முறையாக இடம்பெற்ற விவசாய ஆராய்ச்சி மாநாடு
கிழக்குப் பல்கலைக்கழகமும், விவசாயத் திணைக்களமும் இணைந்து நடாத்திய மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்முறையாக விவசாய ஆராய்ச்சி மாநாடு நேற்று (18) சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ... Read More
மட்டக்களப்பில் இஹல கனியம நீர்க்கட்டமைப்பு திறப்பு
வாரி மகிம அபே உறுமய திட்டத்துடன் இணைந்து இஹல கனியம நீர் கட்டுப்பாட்டு கட்டமைப்பைத் திறந்து வைக்கும் நிகழ்வு விவசாய அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது 'வளமான நாடு, அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் கொள்கையின் ... Read More
மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்பிரதமர் ஹரிணி மட்டக்களப்பு விஜயம்
மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. ... Read More

