Tag: drug pills

யாழ்ப்பாணத்தில் 4 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Mithuna- April 5, 2026

யாழ்ப்பாணம் – வட மராட்சியப் பகுதியில் நெடுங்காலமாக போதை மாத்திரைகளை விற்று வந்த 21 வயது இளைஞர் ஒருவரிடமிருந்து, சுமார் 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 520 போதை மாத்திரைகளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு ... Read More

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Mithuna- January 11, 2026

யாழ்ப்பாணத்திலுள்ள 5 சந்தி பிரிவு பகுதியில் நேற்று (10) 3000 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு ... Read More

யாழில் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

Mithuna- January 7, 2026

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு வாள், ... Read More

யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Mithuna- November 14, 2025

 யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்களுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் நேற்று (13) யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப் ... Read More

யாழில் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

Mithuna- October 30, 2025

யாழ்ப்பாண நகர் பகுதியில் நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட ... Read More

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Mithuna- October 23, 2025

யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று (22) போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ... Read More

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Mithuna- October 20, 2025

கருவாட்டு தொகையில் மறைத்து வைத்த 3,59,000 போதை மாத்திரைகளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக ... Read More