Tag: FCID

மைத்ரி விக்ரமசிங்கவை FCIDயில் ஆஜராகுமாறு அறிவிப்பு

Mithuna- February 18, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்க இந்த மாதம் 20 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை குற்றப் ... Read More

ஷிராந்தி ராஜபக்ஷ FCID-க்கு முன்னிலை

Mithuna- February 3, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, சற்று முன்னர் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். இதற்கு முன்னர், கடந்த 27ஆம் திகதி FCID-இல் முன்னிலையாகுமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு ... Read More

ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ இன்று விசாரணைக்கு அழைப்பு

Mithuna- February 3, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு பொலிஸார் ... Read More

ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ விசாரணைக்கு அழைப்பு

Mithuna- February 2, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதி குற்ற விசாரணை பிரிவு (FCID) முன்னிலையில் ஹாச்பத்திரிக்கான அறிவிப்புக்கு பதில் அளிக்க, நாளை (03) காலை 9.30 மணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ... Read More

FCID ல் முன்னிலையாக இரண்டு வார அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்ஷ

Mithuna- January 27, 2026

தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ... Read More

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை

Mithuna- January 5, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான ... Read More

லசந்த விக்ரமசேகராவின் கொலை தொடர்பான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டனர்

Sasikala- October 27, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகராவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட , துப்பாக்கிதாரியாக அடையாளப்படுத்தப்பட்ட நபர் உட்பட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர் ... Read More