Tag: Katunayake
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ... Read More
3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது – சிலர் தப்பியோட்டம்
துபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ரூபா 3,86,70,000 பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் (E-cigarettes) ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், கொழும்பைச் ... Read More
51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கட்டுநாயக்கவில் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ... Read More
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது
சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி பகுதியைச் ... Read More
கட்டுநாயக்காவில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹாஷிஷ் உள்ளிட்ட 11 கிலோக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் ... Read More
மத்திய கிழக்கில் பதற்றம் ; கட்டுநாயக்காவில் விமான சேவைகள் பாதிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டதன் விளைவாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் அனைத்து விமானங்களும் இன்று (01) மாலை 05.00 மணி ... Read More
கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் ... Read More

