Tag: murder case
கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கு ; வழக்கறிஞருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கறிஞர், கணேமுல்லா சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். தமரா குமாரி அபேயரத்ன என்ற வழக்கறிஞர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ... Read More
அமரகீர்த்தி அத்துகோரல் கொலை வழக்கு ; பாதுகாப்பு உத்தியோகத்தர் குடும்பம் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்கில் தீர்ப்புக்கு எதிராக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இன்று (23) ... Read More
அமரகீர்த்தி கொலை வழக்கு ; குற்றவாளிகள் வெலிக்கடை சிறைக்கு மாற்றம்
முன்னாள் இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியை அடித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரும் வெலிக்கடை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ... Read More
அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கு ; 42 பேருக்கு எதிராக உயர் நீதிமன்றில் விசாரணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் கம்பஹா நிரந்தர மூவர் கொண்ட உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ... Read More
கொடிகாமம் மந்தைவெளி கொலை வழக்கு ; இருவருக்கு மரண தண்டனை
யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (20) தீர்ப்பளித்தார். ... Read More
அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு தீர்ப்பு பெப்ரவரி 11-க்கு ஒத்திவைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கம்பஹா நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்குடன் ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர், இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த ... Read More

