Tag: NBRO
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை
நேசனல் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (22) காலை நிலச்சரிவு எச்சரிக்கைகளை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று காலை 09.30 மணி முதல் நாளை காலை 08.30 மணி வரை அமலில் இருக்கும் ... Read More
நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள், கண்டி மாவட்டத்தில் 363 மண்சரிவு அபாய வலையுங்களாக அறிவிப்பு
நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய வலையுங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தித்வா சூறாவளியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது . ... Read More
பதுளையின் 68% நிலம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது – NBRO ஆய்வறிக்கை
பதுளை மாவட்டத்தில் உள்ள மொத்த நிலத்தில் சுமார் 68% நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. பாதகமான வானிலை காலத்தில் பதுளை மாவட்டத்தில் 368 பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய ... Read More
அதிகமான மழையால் கண்டி, நுவரேலியாவின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
கண்டி, உடுதும்பர பகுதியில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் , அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ... Read More
மழை குறைவடைவதால் நிலச்சரிவு அபாயம் அதிகம்- நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை அறிவிப்பு
நாட்டை பாதித்த கனமழை படிப்படியாக குறைவடைந்து வருவதால், நிலச்சரிவு அச்சுறுத்தல் படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மண் அதன் அதிகபட்ச செறிவூட்டல் நிலையை எட்டியுள்ளதால், நிலச்சரிவு அபாயம் அதிகரிக்கும் ... Read More

