Tag: new houses
மலையக மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பண்டாரவெல பிரதேச செயலகப் பிரிவில் நாயாபெத்த ... Read More
அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 17 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்ட சமூகத்தினரைப் பாதுகாக்கும் ஒரு விசேட நடவடிக்கையாகவும், "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் கொள்கை நனவாக்கும் வகையிலும், "மலையக மஹிழ்சிச்சி" ... Read More
டித்வா புயல் பாதிப்பு ; 20,000–25,000 வீடுகள் புதிதாகக் கட்ட வேண்டியது அவசியம்
டித்வா புயலால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் கீழ், சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் ... Read More
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் ... Read More
அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்
அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ... Read More
27,000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்
அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ... Read More
ஹக்மன பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
"தமது இடம் அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படும் 2025 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செயற்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் ஹக்மன பிரதேச செயலாளர் பிரிவில் 05 ... Read More

