Tag: Prasanna Ranaweera

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்

Mithuna- November 12, 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார். முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் அளிக்க வந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிற்கு பிணை

Sasikala- September 30, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கம்பஹா மேல் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா ... Read More

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- September 8, 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.  2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை ... Read More

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- August 25, 2025

கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று ... Read More

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

Mithuna- August 18, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடையில் உள்ள அரசாங்க நிலத்தை போலி பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பில் இவ்உத்தரவு ... Read More

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- July 14, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான் காஞ்சனா என் சில்வா முன்னிலையில் இன்று (14) ஆஜரான பின்னர் ... Read More

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- July 7, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  Read More