Tag: Ranil wickremesinghe
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை இன்று (10) வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது ... Read More
ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு விசேட ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலைக்காக செயல்பட்ட அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல கட்சித் தலைவர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் மற்றும் இதற்காக இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விரைவில் குணமடைய பதுளையிலும் பூஜை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் குணமடைய வேண்டும் என இறையாசி வேண்டியும், அவரின் விடுதலைக்காகவும் இதொகா பிரமுகர்களின் ஏற்பாட்டில், பதுளையில் உள்ள சில தோட்டப் பகுதிகளில் இன்று (25) பூஜை வழிபாடு இடம்பெற்றது. Read More
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணத்திலுள்ள ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது ; இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கவலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் " ... Read More
ரணில் விக்கிரசிங்க மாத்திரமல்ல இன்னும் பலர் உள்ளே செல்லக்கூடியவர்களாக இருக்கின்றனர்
ரணில் விக்ரமசிங்க அவர்களின் கைது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை சொல்லி வருகின்றனர். எங்களுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது, உண்மையிலேயே மக்களுடைய பணத்தை வீண் விரயமாக்குவதை தடுத்து நிறுத்தி, மக்களுக்கு ... Read More

