Tag: Sri lanka
உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களும், விநியோகத் தடைகளும் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்று (29) குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. ... Read More
ஏஹிபஸ்ஸிகோ அமைதி நடைபயணம் நிறைவு ; வியட்நாம் தேரர் குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பரப்பவும், பௌத்த மதத்தின் செய்தியை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் இலங்கையில் ஏழு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வியட்நாம் தேரர் ... Read More
ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து வர்த்தமானி வெளியீடு
ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலைமை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட தித்தவா ... Read More
இன்றைய ராசிபலன்
மேஷம் – எதிர்ப்பு ரிஷபம் – வெற்றி மிதுனம் – நேசம் கடகம் – சாந்தம் சிம்மம் – நட்பு கன்னி – நலம் துலாம் – களிப்பு விருச்சிகம் – தாமதம் தனுசு ... Read More
அமெரிக்க கடவுச்சீட்டில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்
அமெரிக்கக் கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தை உள்ளடக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள வரையறுக்கப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டிலேயே ... Read More
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்படுகிறார்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இன்று ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் ... Read More

