Tag: Sri lanka
22 துறவிகளை போதைப்பொருள் கடத்த வழிநடத்திய பிரதான பிக்குவை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 துறவிகளை வழிநடத்திய பிரதான சந்தேக நபரானகடவத்தை ரம்முதுகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணகொலே அமிதானந்த பிக்குவை, மே மாதம் 2ஆம் திகதி ... Read More
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் 989 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (27) பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 989 பேர் போதைப்பொருட்களுடன் கைது ... Read More
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை விற்பனை: மருந்து பிரதிநிதிகள் உட்பட 6 பேர் கைது
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்றதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களை கைது ... Read More
இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல்வளத் துறை மேம்பாடு : டென்மார்க்கின் முன்னணி நிறுவனங்களுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாஸ ஆகியோர் டென்மார்க்கிற்கான தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடந்த 24 ஆம் திகதி ... Read More
சட்டவிரோத மதுபானம் பறிமுதல் ; இருவர் கைது
வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, சட்டவிரோத மதுபானங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (26) மாலை பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரடைஸ்வத்த மற்றும் திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூனகஹ ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 559 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (26) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 559 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,704 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 09 பேர் ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
பல பகுதிகளில் பலத்த மின்னல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, மன்னார் மற்றும் வவுனியா ... Read More

