Tag: students
AI மூலம் ஆசிரியர் படங்கள் அவமதிப்பு ; 5 மாணவர்கள் கைது
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்களின் நிழற்படங்களை மாற்றியமைத்து அவமதிப்புக்குள்ளாக்கி, அவற்றை வட்ஸ்அப் வழியாக பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை, சம்பந்தப்பட்ட பாடசாலை ... Read More
பொகவந்தலாவ பேருந்து விபத்து ;10 மாணவர்கள் கவலைக்கிடம்
பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவர்களில் பத்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொகவந்தலாவ நகரில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, காலை ... Read More
பொகவந்தலாவில் பாடசாலை பேருந்து விபத்து ; 34 மாணவர்கள் காயம்
பொகவந்தலாவ பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 34 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கெம்பியன் பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து, காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளானதாக ... Read More
மொரட்டுவையில் 13 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் இடம்பெற்ற ஆய்வக செயல்பாட்டின்போது, ஏதோ ஒரு ரசாயனப் பொருளை சுவாசித்ததாகக் கூறப்படும் மாணவிகள் குழு ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னர் 13 மாணவிகள் பாணந்துறை ஆதார ... Read More
பொரளையில் பாடசாலை மதில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் காயம்
பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 16 வயதுடைய மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் ஒன்று மதில் சுவரில் மோதியதன் ... Read More
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மூத்த மாணவர்கள் 19 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள பகிடிவதை குற்றச்சாட்டுக்கு தொடர்பான விளக்கமறியல் காலம் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நாளை (12) ... Read More
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை ... Read More

