Tag: wattala
வத்தளையில் மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்
வத்தளை, மாபோல தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (06) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. Read More
வத்தளை பிரதேச சபைப் பகுதியில் உள்ள அரசாங்க காணிகளில் வசிப்பவர்களுக்கு இலவச மானிய அனுமதிப்பத்திரங்கள்
வத்தளை பிரதேச செயலகத்தில் (12) வத்தளை பிரதேச சபைப் பகுதியில் உள்ள அரசாங்க காணிகளில் வசிப்பவர்களுக்கு இலவச மானிய அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்குப் ... Read More
வத்தளையில் பாவனைக்கு பொருத்தமற்ற காய்ந்த மிளகாய் களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டது
வத்தளை களஞ்சியசாலை ஒன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை சீல் வைத்துள்ளது, குறித்த களஞ்சியசாலையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக சந்தேகிக்கப்படும் காய்ந்த மிளகாய் சேமித்து வைக்கப்பட்டிருந்தது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக சந்தேகிக்கப்படும் ... Read More
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
வத்தளையில் காலாவதியான பேரீச்சம்பழங்கள் மீட்பு
வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான 3620 கிலோகிராம் பேரீச்சம்பழங்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பேரீச்சம்பழங்களின் பெறுமதி ரூபாய் 6.5 மில்லியன் ஆகும். தொடர்ந்து பேரீச்சம்பழங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் பொறுப்பானவர்கள் ... Read More
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
வத்தளை பொலிஸ் பிரிவின் எல இவுர வீதி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது நடவடிக்கை ... Read More
சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இளைஞன் ஒருவர் கைது
வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் ... Read More

