Tag: World News
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை – ஈரானிடமிருந்து பலத்த எச்சரிக்கை
டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுப்பதன் மூலமும், போர்நிறுத்தத்தை மீறுவதன் மூலமும் தனது இராஜதந்திர நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Baqer Qalibaf) தெரிவித்துள்ளார். தனது 'X' ... Read More
ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஹோர்முஸ் முடக்கம் – டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
தெஹ்ரானுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் வரை, ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முடக்கங்கள் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்பது ... Read More
தெற்கு லெபனானில் தொடரும் பதற்றம் – பொதுமக்களுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
தெற்கு லெபனானில் உள்ள பொதுமக்களுக்கு, குறிப்பிட்ட கிராமங்களைத் தாண்டி தெற்குப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பின்படி, லிட்டானி ஆற்றிற்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட ... Read More
அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
ஓமான் வளைகுடாவில் அமெரிக்க கடற்படைக்கு எதிராக ஈரான் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் செய்தி நிறுவனம் Tasnim வெளியிட்ட தகவலின்படி, ஓமான் வளைகுடாவில் அமெரிக்க கடற்படையின் கப்பல்களை இலக்காகக் கொண்டு ட்ரோன் ... Read More
அமெரிக்க கடற்படை முற்றுகை நீங்கும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை -ஈரான்
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தனது குழுவை அனுப்பப் போவதில்லை என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. முக்கியத் தகவல்கள்:ஈரானின் நிபந்தனை: ஈரான் மீதான "கடற்படை முற்றுகை" (Naval blockade) குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ... Read More
இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – ஈரான் அமைதி ஒப்பந்தம் நல்ல வழியிலோ கடினமான வழியிலோ நடந்தே தீரும் – டிரம்ப்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாக ஈரானின் தலைமை பேச்சாளர் தெரிவித்துள்ளார். எதிர் வரும் புதன்கிழமையுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ... Read More
மலேஷிய கிராமத்தில் பாரிய தீ விபத்து – 200 வீடுகள் சேதம்
மலேசியாவின் சபா மாநிலத்திலுள்ள ஒரு கடற்கரையோரக் கிராமத்தில் இன்று அதிகாலை சுமார் 01:32 அளவில் தீ பரவத் தொடங்கியது. அந்தப் பகுதியில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் கட்டப்பட்டிருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் தீயைக் கட்டுப்படுத்துவது ... Read More

