
கனேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேக நபருக்கு பிணை
கனேமுல்ல சஞ்சீவவின் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று (30) பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு பிணையில் விடுதலையானவர் பூசா சிறைச்சாலையின் முன்னாள் ஜெயிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

