கெப் வாகன விபத்தில் இருவர் பலி

கெப் வாகன விபத்தில் இருவர் பலி

மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற கெப் வாகன விபத்தில் இருவர் உயிரிழந்த்துள்ளனர்.

மிஹிந்தலை வெல்லமோரண பிரதேசத்தில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் வீதியை விட்டு விலகி கால்வாயில் மோதி விபத்துக்குளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய அநுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )