Category: Main News
ஜனாதிபதி நிதியம் – Janashakthi Foundation இணைந்து நாட்டின் சிறுவர்களுக்கு சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதற்காக வேலைத்திட்டம்
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், இன்று (06) முற்பகல் ஜனாதிபதி நிதியம் மற்றும் Janashakthi Foundation இணைந்து விசேட ஒத்துழைப்பு செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன. சிறுவர்களின் சுகாதார வசதிகள் தொடர்பான ... Read More
மே மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை
மே மாதத்திற்குரிய லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு மற்றும் நாணய மாற்று விகிதங்களில் நிலவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ... Read More
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான பண்ட வரி உயர்வு
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் ... Read More
வித்யா கொலை வழக்கு – சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனை உறுதி
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு மேல்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண ... Read More
இலங்கை – தென்கொரியா இடையே 267 மில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கையெழுத்து
இலங்கை மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே, சுமார் 267 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 18 பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி கடன்களை உள்ளடக்கிய கடன் மறுசீரமைப்பு திருத்த ஒப்பந்தங்கள் உத்தியோகபூர்வமாக பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ... Read More
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் பெயரில் பிரதேச செயலக அலுவலகங்களை ஜேவிபி மயமாக்குவதற்கு எதிராக குரல் எழுப்பிய அஷான் கோட்டேவத்த கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறேன் -சஜித்
தெஹிவளை தொகுதியைச் சேர்ந்த இளம் செயற்பாட்டாளரான அஷான் கோட்டேவத்த கைது செய்யப்பட்டதன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பேச்சுச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பன அரசியலமைப்பால் ... Read More
தணிக்கை சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் இரகசியக்காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்
கணக்காய்வு சேவை சேவை ஆணைக்குழுவின் (Audit Service Commission) புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட நால்வர், கடந்த மே 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இரகசியக்காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். முன்னாள் ... Read More

