Category: Sri Lanka
தாக்குதல்களில் இருந்து காத்துக்கொள்ள உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்சபட்சமாக பலப்படுத்தபட்டுள்ளது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் உளவாளிகளிடம் இருந்து காத்துக்கொள்வதற்காக ஈரானின் உயர் தலைவரான மொஜ்தபா கமேனி தனது பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக நெருக்கமான ஒருசில பாதுகாப்பு ... Read More
சோமாலியக் கடற்கரையில் 17 பணியாளர்களுடன் எரிபொருள் கப்பல் கடத்தல் – இலங்கையர் ஒருவரும் இருப்பதாக தகவல்
சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கி கப்பலின் பணியாளர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் உள்ளதாகவும் அவர்களில் ஒரு இலங்கையர், 10 ... Read More
மே 1 முதல் டிஜிட்டல் வாகன காப்பீட்டு அட்டைகள் அறிமுகம்
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் வாகன காப்பீட்டு அட்டைகளை (Digital Motor Insurance Cards) பயன்பாட்டிற்கு விட எதிர்பார்ப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ... Read More
மோதலை தடுக்கச் சென்ற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கத்தி குத்தில் உயிரிழப்பு வலஸ்முல்லயில் சம்பவம் – நாளை இறுதிச்சடங்குகள்
வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ்சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் ... Read More
பத்தேகமயில் கள்ளச்சாராய முற்றுகையின் போது பொலிஸாரைக் கொன்றவருக்கு 18 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை
கடந்த 2008ஆம் ஆண்டு கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு பலாபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2008 ... Read More
நியூயோர்கில் ஹய்டி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஹய்டி பிரதமர் Hon. Alix Didier Fils-Aime மற்றும் வெளிவிவகார அமைச்சர் ... Read More
நவீனமயப்படுத்தப்பட்ட மருதானை ரயில் நிலையம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு
மருதானை ரயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மேலும், மருதானை ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகள் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு, ... Read More

