Category: World News

மலேஷிய கிராமத்தில் பாரிய தீ விபத்து – 200 வீடுகள் சேதம்

Sasikala- April 19, 2026

மலேசியாவின் சபா மாநிலத்திலுள்ள ஒரு கடற்கரையோரக் கிராமத்தில் இன்று அதிகாலை சுமார் 01:32 அளவில் தீ பரவத் தொடங்கியது. அந்தப் பகுதியில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் கட்டப்பட்டிருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் தீயைக் கட்டுப்படுத்துவது ... Read More

செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருந்த இருவர் – இந்திய -ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை

Sasikala- April 19, 2026

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அனுமதியின்றி செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருந்த இரண்டு நபர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஜெஃப்ரி ஸ்காட் பிராதர் (Jeffrey Scott Prather) என்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும் ... Read More

போரை நாடவில்லை… தற்காப்பு மட்டுமே ! – ஈரான் ஜனாதிபதி

Viveka- April 19, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக, ஈரான் போரைத் தேடவில்லை என்றும், தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். ஈரான் எந்த நாட்டையும் தாக்க முயற்சிக்கவில்லை என்றும், ... Read More

ஹோர்மூஸை திறப்பதாக அறிவித்த மறுநாளே ஈரான் மூடியது ஏன் ?

Viveka- April 19, 2026

வர்த்தக கப்பல்களுக்கு ஹோர்மூஸ் நீரிணையை திரும்பவும் மூடுவதாகவும், நீரிணையை நெருங்கும் எந்தக் கப்பல்களும் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையை அருகே டேங்கர் உள்ளிட்ட கப்பல்கள் ஈரானால் இலக்கு வைக்கப்பட்டதாக ... Read More

ஹார்முஸ் நீரிணையில் இரண்டு வணிக கப்பல்கள் மீது தாக்குதல்

Sasikala- April 18, 2026

சமீபத்திய சர்வதேச செய்திகளின்படி, ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை ... Read More

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

Sasikala- April 18, 2026

இன்று சனிக்கிழமை வணிகக் கப்பல்களுக்காக ஹார்முஸ் நீரிணையைத் திறந்துவிட்ட ஈரான் சில மணிநேரங்களிலேயே, அதனை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. கடல்சார் முற்றுகையை நீக்குவதாக அமெரிக்கா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதால், இந்த நீரிணையை ... Read More

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பௌத்த மத நிகழ்வு உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வேண்டுதல்

Sasikala- April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக ஆசீர்வாதம் வேண்டி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி விசேட பௌத்த மத நிகழ்வு ஒன்று நடைபெற்றது. உலக ... Read More