Category: World News
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று (27) அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று அதிகாரப்பூர்வ ... Read More
இஸ்ரேலியத் தாக்குதலில் லெபனானில் 14 பேர் உயிரிழப்பு
போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் , இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள ... Read More
ஈரானில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்ற நிலை தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், ஈரானில் வர்த்தக விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், தலைநகர் தெஹ்ரான் நகரின் பல்வேறு ... Read More
மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மரில் தொடர்ந்து சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று (26) அதிகாலை மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 2.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக ... Read More
ட்ரம்ப் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு – பெரும் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் வருடாந்த இரவு விருந்துபசாரத்தின் போது, சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதை அடுத்து, ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ... Read More
பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யுமாறு டொனால்ட் ட்ரம்ப் தமது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்களைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் ... Read More
மோதலை தடுக்கச் சென்ற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கத்தி குத்தில் உயிரிழப்பு வலஸ்முல்லயில் சம்பவம் – நாளை இறுதிச்சடங்குகள்
வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ்சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் ... Read More

