Tag: ceasefire
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் மறுப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கைகளை மீறியுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையைமீண்டும் திறக்க முடியாது என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளமையானது, உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாகப் பிடிப்பதற்குச் சமம் என ஈரான் ... Read More
எங்களது நம்பிக்கையை அவர்கள் சம்பாதிக்கப் போகிறார்களா இல்லையா என்பதை அவர்களே இனி தீர்மானிக்க வேண்டும் -ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல விவகாரங்களில் ஒருவிதப் புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார். எனினும், இரண்டு அல்லது மூன்று மிக முக்கியமான ... Read More
ஈரான் – அமெரிக்க நீண்ட காலப் பிரச்சினை தீர்வை நோக்கி நகர்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன்.”-டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கும் டிரம்ப் போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் உடன்பட வேண்டும் எனவும்இது இரு ... Read More
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ; புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வரும் முரண்பாடு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ... Read More
7 பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு
2 ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதுதவிர உணவுக்கு வழியின்றி பஞ்சம், பட்டினியிலும் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் அமைதி ... Read More
தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்தம்
தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப்பிரச்சினை காரணமாக திடீர் போர் வெடித்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது. இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் ... Read More
உடனடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து – கம்போடியா சம்மதம்
கடந்த மூன்று நாட்களாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இதனை ... Read More

