Tag: Chairman

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

Mithuna- November 5, 2025

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (04) கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உட்பட நால்வரும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில், ... Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபன முன்னாள் தலைவருக்கு பிணை

Mithuna- October 31, 2025

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா என்பவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ... Read More

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; மேலும் ஒருவர் கைது

Mithuna- October 26, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேக நபர் வெலிகம பொலிஸாரால் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் ... Read More

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; துப்பாக்கிதாரி கைது

Mithuna- October 26, 2025

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக ... Read More

வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; ”சந்தேக நபர்கள் சில நாட்களில் கைது செய்யப்படுவார்கள்”

Mithuna- October 23, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்கு சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர் , ... Read More

அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வெலிகம பிரதேச சபைத் தலைவரின் பூதவுடல்

Mithuna- October 23, 2025

படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் உடல் மிதிகமவில் உள்ள அவரது வீட்டிற்கு  அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. தனது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு நேற்று (22) காலை மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை ; 04 பொலிஸ் குழுக்கள் விசாரணை

Mithuna- October 22, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் , நான்கு குழுக்கள் தற்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.  அமைச்சரவை முடிவுகளை ... Read More