Tag: crocodile

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு

Mithuna- January 5, 2026

அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று (5) மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (4) ... Read More

நெடுந்தீவில் உயிருடன் பிடிபட்ட முதலை கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது

Mithuna- July 21, 2025

நெடுந்தீவில் சனிக்கிழமை (19) உயிருடன் பிடிபட்ட முதலை நேற்றையதினம் (20)  கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.  5 அடி நீளமுடைய குறித்த முதலை நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக ... Read More

மெக்சிகோவில் மேயருக்கும் பெண் முதலைக்கும் திருமணம்

Mithuna- July 8, 2025

மழை வேண்டி, மேயருக்கும் பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த வினோத நிகழ்வு மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் இடம்பெற்றுள்ளது. முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் ... Read More

வீட்டுத் தோட்டத்திற்குள் புகுந்த 9 அடி முதலை

Mithuna- June 6, 2025

வவுனியாவின் கொக் எலிய பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டத்திற்குள் நேற்று (05) சுமார் 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று நுழைந்துள்ளது. உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதலை பிடிக்கப்பட்டதாக வவுனியா வனவிலங்கு அலுவலகம் ... Read More

முதலை கடிக்கு இலக்காகியவர் சடலமாக மீட்பு

Mithuna- May 21, 2025

மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 ... Read More

வௌ்ளவத்தை மற்றும் கல்கிஸை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல்

Mithuna- March 26, 2025

வௌ்ளவத்தை, கல்கிஸை மற்றும் பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை உயிர் காப்பு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக கல்கிஸை கடற்கரைக்கு அருகிலுள்ள கடல்களில் முதலைகள் ... Read More

முகம் கழுவ சென்றவரை இழுத்து சென்ற முதலை

Mithuna- February 13, 2025

களுத்துறை போதி விகாரைக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் முகம் கழுவச் சென்ற நபரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று (12) பதிவாகியுள்ளது.  பாலத்தின் கீழ் முகம் கழுவிக் கொண்டிருந்தபோது, குறித்த நபரை முதலை ... Read More