Tag: dead

ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ; 17 பேர் பலி

Mithuna- January 2, 2026

ஆப்கானிஸ்தானின் ஹெராத், கந்தஹார், ஹெல்மண்ட் உள்ளிட்ட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு ... Read More

ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு ; 16 பேர் பலி

Mithuna- December 15, 2025

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சிட்னி நகரின் போண்டி கடற்கரை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. விடுமுறை நாட்களில் பெருமளவு மக்கள் கூடும் இக்கடற்கரையில், நேற்று (14) திடீரென நடந்த ... Read More

கல்முனையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

Mithuna- November 19, 2025

கல்முனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் இன்று (19) கரையொதுங்கியுள்ளது. குறித்த மீன் சுமார் 3 முதல் 4 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள காலநிலை காரணமாக ... Read More

பம்பலப்பிட்டி கடற்கரையில் குழந்தையொன்றின் சடலம் மீட்பு

Mithuna- September 10, 2025

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (10) காலை ஒரு வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி கடலில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 3.30 மணியளவில் கடலில் விழுந்து ... Read More

மின்சார கம்பியில் சிக்கி இருவர் பலி

Mithuna- August 12, 2025

உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட அம்பாகஹா சந்திக்கருகிலுள்ள வயலில் சட்டவிரோதமாக விரிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இன்று (12) இருவர் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்கள் உரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 46 வயதானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.  ... Read More

எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு

Mithuna- July 27, 2025

அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே  இவ்வாறு எரிந்த நிலையில் இன்று ... Read More

தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல் ; 14 பேர் பலி

Mithuna- July 25, 2025

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (24) எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து சுகாதார அமைச்சகம், ... Read More