Tag: election
ரயிலில் மோதி நபரொருவர் பலி
தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (19) அதிகாலை இடம்பெற்ற மேற்படி விபத்தில் பலத்த காயமடைந்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் ... Read More
காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெறவேண்டியது அவசியம்
காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ... Read More
மின் துண்டிப்பு குறித்த இறுதி தீர்மானம் இன்று
மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான தீர்மாத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் ... Read More
ரவியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுவதாக பிரதமர் தெரிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வதற்கு அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வது தொடர்பான தனிநபர் முன்மொழிவை எதிர்க்கட்சி பாராளுமன்ற ... Read More
கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் தீர்மானத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹக்கீம்
கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தால் முஸ்லிம் உள்ளிட்ட ஏனைய மதத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக தண்டனை ... Read More
பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிடத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடல்
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் ... Read More
பெப்ரவரி 05 முதல் 07 வரை பாராளுமன்ற அமர்வுகள்
பாராளுமன்றம் பெப்ரவரி 05 முதல் 07 ஆம் திகதிகள் வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்,இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.சபாநாயகர் தலைமையில் கடந்த 23 இல்,இக்கூட்டம் ... Read More