Tag: Katunayake Airport

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Mithuna- February 17, 2026

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இன் வருகை தரும் முனையத்தில் இன்று ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.13 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 3 பேர் கைது

Mithuna- January 25, 2026

ரூ.13 கோடிக்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த மூன்று பேரை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.8 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- January 25, 2026

பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று (25) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பயணி கைது

Mithuna- January 11, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் “கிரீன் சேனல்” வழியாக, ரூ. 36 இலட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை வெளியே கொண்டு செல்ல முயன்ற இலங்கை பயணி ஒருவர், விமான நிலைய சுங்க ... Read More

63 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் அவிஸ்ஸாவளையை சேர்ந்த ஒருவர் கைது

Sasikala- December 21, 2025

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்ற இலங்கையர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு இன்றுகாலை கைது செய்தது. கைது செய்யப்பட்ட நபர் ... Read More

போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

Mithuna- December 8, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 21 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த வெளிநாட்டு பெண்

Mithuna- December 5, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த 29 வயதான பெண்ணொருவர் இன்று (05) குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த பெண் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மலேசியா, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான ... Read More