Tag: Mahiyanganaya
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
மஹியங்கனை – மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (19) மதியம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த ... Read More
ரந்தம்பே–மஹியங்கனை மின்கம்பி சீரமைப்பு நிறைவு
சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்திருந்த ரந்தம்பே முதல் மஹியங்கனை வரையிலான 132 கிலோவோல்ட் மின் பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் பராமரிப்பு பணிகள் ... Read More
காதலனின் உயிரை காப்பாற்ற முயன்ற காதலி மாயம்
மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில் நேற்று (20) தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கால்வாயில் ... Read More
தன்னுயிரை மாய்த்துக் கொண்ட உப பொலிஸ் பரிசோதகர்
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்தவராவர். இந்த அதிகாரி, கடந்த ... Read More
துப்பாக்கியுடன் இருவர் கைது
இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் மஹியங்கனானை, இல. 40 இன்டஸ்ட்ரியல் கொலனியில் ... Read More

